Get More information About Lastest Tips & Tricks Subscribe Youtube Channel!

உற்சாகம் (Excitement) - Tamil Sirukathaigal (தமிழ் சிறுகதைகள்)

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

  

உற்சாகம் (Excitement) - Tamil Sirukathaigal (தமிழ் சிறுகதைகள்)

ஒரு பெரிய ஒரு ஒன்று இருந்தது அந்த பெரிய ஊரில் ஒரு பெரிய கிராமம் இருந்தது அந்த பெரிய கிராமத்தில் ஒரு பெரிய வீடு ஒன்று இருந்தது அந்தப் பெரிய வீட்டில் ஒரு குடும்பமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்த குடும்பத்தில் மட்டும் 4 பேர்கள் இருந்தார்கள் அதாவது யார் யார் என்றால் தகப்பன் தாய் மற்றும் அவர்களுக்கு பிறந்த இரண்டு பிள்ளைகள் அவரின் பெயர் ராமு மற்றும் சோமுவும் இருவரும் உடன் பிறப்புகள் ஆகச்சிறந்த அதாவது என்னவென்றால் இருவரும் ஒரே நேரத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் ஆகும். இருவரும் எப்பொழுதும் அவர்களுக்கு ஒன்றாகவே இருப்பார்கள் அவர்கள் இருவரும் ஒன்றாக பிறந்தநாள் அருளைப் பெற்று பெற்றோருக்கு மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். ஏனென்றால் இரட்டை குழந்தை பிறப்பது நமக்கு சந்தோஷம்தான் என்று ஏனென்றால் இரண்டு பேரும் ஒரே மாதிரி இருப்பார்கள் அதாவது நூற்றில் ஒன்றுதான். இந்த மாதிரி பிறப்பார்கள் என்று சொல்லி அவளுக்கு எப்பொழுதும் பழுது பார்த்துக் கொண்டே இருப்பார்கள் அது மட்டுமல்லாமல், சில வேளைகளில் அவர்கள் இருவரும் குழப்பம் அவர்களில் யார் ராமு சோமு என்று தெரியாமல் பெற்றோர்கள் குழம்பிப் போவார்கள் இந்த நிலை ஏற்படும் என்று வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டே இருந்தது.

ஒருநாள் காலையில் ராணுவம் மற்றும் சோம் இருவரும் காலையில் எழுந்து வழக்கம்போல இருவரும் பள்ளிக்கு செல்ல ஆயத்தமானார்கள். அவர்கள் பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாகும் பொழுது அவளது தகப்பன் அவரிடம் வந்து நீங்கள் இருவரும் நன்றாகப் படிக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் இருவரும் விசேஷத்தை குழந்தைகள் நன்றாகப் படித்தால் தான் நீகள் வாழ்கையை முன்னாடி வர முடியும். எந்த ஒரு மாநில உற்சாகமான செய்ய வேண்டும் என்ற உற்சாகத்தை செய்யும் போது தான் அந்த காரியம் நிறைவேறும் என்று ஒரு தகப்பன் அடிக்கடி இரண்டு பேருக்கும் அதாவது ராமு சோமு இருவருக்கும். அவளையே தகப்பனாகிய அவர்களுக்கு அறிவுரை கூறுவது வழக்கமாக இருக்கும் ஏனென்றால் அப்போதுதான் பிள்ளைகள் நன்றாகப் படித்தால் தான் பிள்ளைகள் சிறு வயதிலேயே அப்படி ஒரு அட்வைஸ் பண்ண வில்லை என்றால் அதாவது ஒரு அறிவுரை சொல்ல வில்லை என்றால் இது ஒரு வழியில் போய் விடுவார்கள் என்ற எண்ணம் அவரை தகப்பனுக்கு இருந்துகொண்டே இருந்தது அதை அவர்களுக்கு பிள்ளைக்கு சொல்லி அனுப்பிவிட்டார் உடனே 2 பேரும் பள்ளிக்குச் சென்றார்கள்.

அவ்வாறு ராமு சோமு இருவரும் பள்ளிக்கு சென்று அவர்கள் நன்றாக படிக்க ஆரம்பித்தார்கள் இருவரும் படுத்து கொண்டு இருந்தார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் பத்தாம் வகுப்பு போனார்கள் போகும் பொழுது அவர்களை சில பாதிப்புகள் மிகவும் கடினமாக இருந்தது அவரிடம் இருந்த உற்சாகம் குறைந்து கொண்டே போய் கொண்டு இருந்தது என்ன செய்வதென்று புரியவில்லை. சில பாடங்களை உற்சாகத்துடன் படிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் சில பாடங்கள் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை இல்லாததால் அவர்கள் குழம்பிப் போனார்கள் அதுமட்டுமல்லாமல் அவர்கள் எப்படி படிக்க வேண்டும் என்பதை கூட மறந்து விட்டார்கள் அவரிடம் இருந்து உற்சவர் படிக்கும் பொழுது எல்லா வகையான கஷ்டமான பாடல்கள் நன்றாக படுத்து கொண்டு இருந்தார்கள் ஆனால் அவரது உற்சாகம் காணாமல் போய்விட்டது. உடனே என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான் போனவர்கள் உடனே சோகத்துடன் வீட்டுக்கு வந்தார்கள் வரும் பொழுது தனது தகப்பன் மற்றும் தாயைப் பார்த்தார் அப்போது அவர் பெற்றோர்கள் ராமு மற்றும் சுவரை நோக்கி என் குழந்தைகளை எவ்வாறு நீங்கள் சுகமாக இருக்கிறார்கள். எங்கள் சோகமாக இருக்கிறது என்ன காரணம் என்று கூறுங்கள் தீர்ப்பை ஏற்கிறேன் என்று கூறினார் அவருடைய பெற்றோர்கள்.

உடனே ராமும் மட்டும் சோம் இருவருடைய பெற்றோரும் நோக்கியே அம்மா அப்பா எனக்கு சிறுவயதில் நோக்கத்துடனேயே எனக்கு தெரிந்த எல்லா பாடத்தையும் நன்றாக படித்துக் கொண்டே வந்தோம் என்னவென்று நித்திரவிளை நாங்கள் பத்தாம் வகுப்பு போன பிறகு சில பாடங்கள் எங்களுக்கு புரிய மாட்டேங்குது, நாங்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை எங்களிடம் இருந்த உற்சாகம் குறைந்து கொண்டே போகிறது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ஒரு நேர கேட்டால் பெற்றோர்கள் மிகவும் அவளை அணைத்துக்கொண்டு பிள்ளைகளே நீங்கள் ஒன்றும் கவலை படாதீர்கள் எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் அதிக உற்சாகத்துடன் செய்யும்பொழுது அவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் அது உடனே உணவாக மாறிவிடும் நீங்கள் இருவரும் கொஞ்சம் கூட சலிக்காமல் அந்த படிப்பினை பெற்று விடுங்கள் என்று கூறினார்கள் அறிவுரை கேட்டு இருவரும் அந்தப் படிப்பை கடினமானது என்று எண்ணாமல் உடனே இருவரும் உச்சத்தை அனுபவிக்க தொடங்கினார்கள் உற்சாகப்படுத்த ஆரம்பித்ததால், அவரும் ரொம்ப பாரமாக இருந்தது அந்த பாடத்திட்டங்களும் மிகவும் இலகுவாக மாறியது நன்றாக படித்து நல்ல மார்க் எடுத்து அவர்கள் தங்கள் வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.