Get More information About Lastest Tips & Tricks Subscribe Youtube Channel!

கோபத்தினால் வரும் விளைவு (Kopattinal varum vilaivu) - Tamil Sirukathaigal (தமிழ் சிறுகதைகள்)

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

 

கோபத்தினால் வரும் விளைவு (Kopattinal varum vilaivu) - Tamil Sirukathaigal (தமிழ் சிறுகதைகள்)


           ஒரு ஊர்ல ஒரு பெரிய கிராமம் இருந்தது. அந்த பெரிய கிராமத்தில் ஒரு சிறிய குடும்பம் வாழ்ந்து கொண்டு வந்தார்கள். குடும்பத்தில் மொத்தம் 3 பேர் இருந்தார்கள் யாரென்றால் தகப்பன் மற்றும் தாய் மற்றும் அவரது பிறப்பு ஏதோ ஒரு பிள்ளை அந்த பிள்ளையின் பெயர் ராமு ஆகும். அந்த கிராம பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் மிகவும் செழிப்பாகவும் மிகவும் அருமையாக இருக்கும் வரை மட்டுமே விவசாய நிலங்கள் அந்த கிராம பகுதியில் அதிகமாகக் கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இந்த கிராமம் கிராமமாக மிக்கவர்களாகவும் மிகவும் பார்ப்பதற்கு சுதந்திரமாக இருந்தார்கள் மட்டும் அந்த கிராமத்தில் உள்ள அநேக இயற்கை வளங்கள் அந்த கிராமத்தை மிகவும் அழகாக காண்பித்துக் கொண்டிருந்தது. அந்த அழகான கிராமம் தான் இந்த கொடுமையை விட அழகான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

       ஒருநாள் காலையில் வழக்கம்போல் அன்புகுருவன் எழுந்து தன்னுடைய வேலைகளை செய்ய ஆரம்பித்தார்கள். நாமும் அப்படித்தான் பள்ளிப் படிப்பு படித்து கொண்டிருந்தால் அது மட்டுமில்லாமல் காலையில் எழுந்து பள்ளிக்குப் போகும் பொழுது அவன் தன்னுடைய தகப்பன் மற்றும் தாய் சொல்லும் அனைத்து வேலைகளும் செய்து படிப்பது வழக்கமாக இருந்தது. அதே போல் அவன் காலில் இருந்து புறப்படும் பொழுது அவரின் தாயார் வந்து ஒரு சிறிய வேலை விருந்து வைத்தார்கள். அதை முற்றிலும் மனம் கோணாமல் அதை செய்து முடிப்பான் அது மட்டுமல்லாமல் அவருடைய பக்கம் வந்து அவனிடம் ஒரு சிறிய வேலை செய்தால் அது மட்டுமல்ல அதை கேட்டு உடனே அதையும் செய்தால் உடனே திருமணம் கூடவில்லை உறைந்து வேலை முடித்துவிட்டு ராமமூர்த்தி பள்ளிக்குச் சென்றான். செல்லும் வழியில் அறிக்கைகளை மட்டும் மரங்கள் செடிகள் மற்றும் பறவைகள் மற்றும் விலங்குகள் இவற்றையெல்லாம் கண்டு களித்துக் கொண்டே அவன் பள்ளிக்கு செல்லாவிட்டாலும் பள்ளிக்குச் செல்லும்போது நேரமாகிவிட்டது என்ன செய்வதென்று புரியவில்லை.


       பள்ளியின் அருகில் சென்றவுடன் அவனுக்கு இன்னும் பயம் அதிகமாகி கொண்டே இருந்தது. உடனே நான் பள்ளிக்கு சென்றவுடன் அங்கு ஆசிரிய நிற்பதைக் கண்டு பயந்தான் வைத்தது மட்டுமல்லாமல் ஆசிரியர் என்று நமக்கு என்ன சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை. என்கிற அச்சம் அவனுக்குள் இருந்துகொண்டே இருந்தது கிட்டே நெருங்கி வர ஆசிரியன் பார்த்தவுடன் ராமு இங்கே வா என்று அவனை அதை பின்னர் அதனுடன் ராமுவை ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறாய் என்று கேட்டான் அதற்கு ராமு இவ்வாறு நடந்தவற்றையெல்லாம் கூறினான். 5,000 ரூபாய் மட்டும் தகப்பனின் சிறிய தலையணை வைத்து அதனால்தான் செய்து முடித்து வருவதற்கு சில நேரங்களில் வெற்றியே நான் என்ன செய்வது என்று கூறினால் உடனே தெரிந்துகொள்ள ஆசிரியர் ஆரம்பித்தார். உடனே கோபம் அடைந்த ராமு என்ன செய்வதென்று புரியவில்லை என்றால் செல்வம் என்று சொல்லிவிட்டு அவன் உடனே அங்கிருந்து வந்து விட்டான்

  கோபத்துடன் பள்ளியில் இருந்து புறப்பட்ட நாமும் அதே கோபத்துடன் தன் வீட்டிற்கு வந்தான் வந்தவுடன் அவன் வீட்டில் உள்ள பெரியவர்கள் பெற்றோர்கள் ஏன் நீ பள்ளிக்குச் செல்லவில்லை என்று கேட்டார். ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார் என்று கேட்டான் அதற்கு அவன் நான் நடந்தவற்றையெல்லாம் கூறினான். ஏன் தாமதமாக சென்றடையாது புரிந்து கொள்ள மதனவாசல் என்னை கடுமையாக தண்டித்து விட்டால் அதுவே தான் பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறினால் உடனே அவன் பெற்றோர்கள் அறிவுரை சொல்லியும் அவன் கேட்கவில்லை. உடனே அந்த கோபத்தின் விரும்பினால் அவன் படிக்கிற வயதில் சரியாகப் படிக்காமல் அவன் படிப்பின் மேல் ஒரு வெறுப்பு வந்தது. அதாவது அவன் நன்றாகப் படித்துக் கொண்டிருந்தான் அது மட்டுமல்லாமல் நான் படித்து மிகவும் பாதிக்கப்பட்டது. அட கோபத்தினால் இவ்வளவு பெரிய வேறுபாடு ஏற்பட்டது என்பதை மூலம் தெரிந்து கொள்கிறோம்.

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.