Get More information About Lastest Tips & Tricks Subscribe Youtube Channel!

நடுத்தர குடும்பம் (Natuttara kutumpam) - Tamil Sirukathaigal (தமிழ் சிறுகதைகள்)

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

 

நடுத்தர குடும்பம் (Natuttara kutumpam) - Tamil Sirukathaigal (தமிழ் சிறுகதைகள்)


ஒரு நடுத்தரமான குடும்பத்தில் ஒருவன் பிறந்தான். அவனுக்கு சினிமா நடிக்கணும் மிகவும் ஆசை. அதற்காக அவன் சில முயற்சிகளை எடுத்தான். ஆனால்  அவனை  பலபேர்  கேவலமாக  இழிவு படுத்தினர். அதற்கு காரணம் அவன் தோற்றம் மிகவும் ஒல்லியாகவும் முகத்தோற்றம் நடிகனை போல் இல்லாமல் மோசமாக இருக்கும். இருப்பினும் அவன் சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்தான். விடா முயற்சி எடுத்தான். பிறகு அவனுக்கு ஒரு வாய்ப்பு கிட்டியது

அதில் அவன் கதாநாயகனாக நடித்தான். அங்கிருக்கும் ஒருவர் இயக்குனரிடம் இதில் யார் கதாநாயகன் என்று கேட்டார். அதற்கு இயக்குனர் அவரை காட்டினார். அதற்கு அங்கிருந்த அனைவரும் அவரைப் பார்த்து சிரித்தனர். அவருக்கு என்ன பண்றதுன்னு தெரியல கதறி அழுதார் அவர் பெற்றோரிடம் சென்று நான் இதற்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். அவரின் பெற்றோர் அவரை சமாதானப்படுத்தி அவரை மீண்டும் நடிக்க அனுப்பி வைத்தார்கள். அந்தப்படத்தை வெற்றிகரமாக நடித்து முடித்தார். அவரைப் பற்றி பேசும்படி அந்தப் படத்தில் அவருக்கு என்று கதாபாத்திரம் இல்லை இருப்பினும் சிலர் அவரை பாராட்டினர் .சிறுவயதில் மிகவும் நன்றாக நடிக்கிறான் என்று சிலர் அவனைப் பாராட்டினார்

இருப்பினும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்தான். சில படங்கள் வெற்றியையும் பல படங்கள் தோல்வியையும் தந்தன. இருப்பினும் முயற்சி எடுப்பதில் அவன் தவறவில்லை முயற்சி எடுத்தான். அவனுக்கென்று ஒரு அங்கீகாரத்தை படைத்தான். ரவுடி கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்தார். அதையே கடைப்பிடித்தார். தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி சினிமாவில் வெற்றி கண்டார்.

அதற்கு பிறகு படத்தை தயாரிக்கவும் ஆரம்பித்தார். தன்னைப்போல் வாய்ப்பு கிட்டாத நபர்களை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தார்சினிமாவின் மிகப்பெரிய நடிகரின் மகளை திருமணம் செய்து கொண்டார். பல விருதுகளையும் பலமொழிகளில் படம் நடித்தார். அவர் அப்போது கஷ்டம் படும் காலத்தில் தன் அண்ணனிடம் தேசிய விருது வாங்குவேன் என்று கூறினார். அவர் கூறியபடியே தேசிய விருதையும் பெற்றார். பிறகு காதல் காமெடி ரவுடி போன்ற அனைத்து கதாபாத்திரங்களையும் சிறந்து விளங்கினார். நிறைய நபரை அவர் சினிமா துறைக்கு அறிமுகப்படுத்தினார்.

அவர் நினைத்திருந்தால் அப்போதே சினிமா நடிக்காமல் வேறு வழி பார்த்து சென்றிருக்கலாம். இருப்பினும் அவர் கஷ்டப்பட்ட தால்தான் இப்போது ஒரு சிறந்த நடிகனாக இருக்கிறார். அவரிடம் நடிப்பு திறமை மட்டுமில்லாமல் பாடல் வரிகள் எழுதுவது பாடுவதும் படத்தை இயக்குவது படத்தை தயாரிப்பது போன்ற பல வேலைகளை செய்து வருகிறார். அவர் எவ்வளவு பெரிய நடிகன்  மகளே திருமணம் செய்தும் அவர் பின்புலம் இல்லாமல் வாழ்ந்துவருகிறார். அவர் வேறு மொழிகளில் படம் நடித்ததற்காக பல விருதுகளையும் வரவேற்புகள் பெற்றார். அவரின் முகத்தோற்றம் உடல் தோற்றம் இன்னும் அப்படி தான் இருக்கிறது இப்போது யாரும் அதைப்பற்றி பேசாமல் அவரின் நடிப்பு திறமையும் அசுர வளர்ச்சியும் பற்றி பேசுகிறார்கள். இவரை வாழ்க்கையில் வெற்றி பெற்றார் என்பதற்கான இந்த வளர்ச்சியை போதுமானது.

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.